திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது
15 பேர் மீது வழக்குப்பதிவு;13 பேர் கைது | Thiruparamkudaram | Kumudam News
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவின்படி சென்ற CISF வீரர்கள் | Madurai | Kumudam News
போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் | Madurai | Kumudam News
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் கைது | Madurai | Kumudam News
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக, இந்து முன்னணி மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு | Madurai | Kumudam News
தென்காசியில் வழக்கறிஞருக்கு நடந்த கொடூரம் | Tenkasi Lawyer News | Kumudam News