திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
10 நிமிடங்களில் ஆஜரான காவல் ஆணையர் | Thiruparankundram Case | Kumudam News
மதுரை காவல் ஆணையர் ஆஜர் | Thiruparankundram Case | Kumudam News
மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு – நீதிமன்றம் கடும் உத்தரவு | Thiruparankundram Case | Kumudam News
"தீபம் ஏற்ற ஆணை - அரசுக்கு ஆசீர்வாதம் தான்" | Thiruparankundram case | Kumudam News
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்கியது | Thiruparankundram Case | Kumudam News
“தமிழக அரசு கடமையை செய்ய தவறியது” – நீதிமன்றத்தின் கடும் கண்டனம் | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கு இன்று 2:15 மணிக்கு தீர்ப்பு | Thiruparankundram Case | Kumudam News
"அதிகார வரம்பை மீறி நீதிபதி செயல்பாடு" | Tiruparankundram Case | Kumudam News