K U M U D A M   N E W S

minister

"அதிமுகவின் 6 முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்" | OPS | Kumudam News

"அதிமுகவின் 6 முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்" | OPS | Kumudam News

127-வது உதகை மலர் கண்காட்சி.. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதலமைச்சர்!

உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு..பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் |Sofia Qureshi

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு..பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் |Sofia Qureshi

பேருந்தில் தவறி விழுந்து குழந்தை.. அரசுப் போக்குவரத்து கழகம் எடுத்த நடவடிக்கை

பேருந்தில் தவறி விழுந்து குழந்தை.. அரசுப் போக்குவரத்து கழகம் எடுத்த நடவடிக்கை

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைப் பேச்சு.. பாஜக அமைச்சர் மீது பாயும் FIR

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைப் பேச்சு.. பாஜக அமைச்சர் மீது பாயும் FIR

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி வேலையாக வைத்துள்ளார் - முதலமைச்சர் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

ஆபரேஷன் சிந்தூர் தொடருமா.? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | PM Modi Cabinet Meeting Today | Op Sindoor

ஆபரேஷன் சிந்தூர் தொடருமா.? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | PM Modi Cabinet Meeting Today | Op Sindoor

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?

Anita Anand: கனடா- அமெரிக்கா இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.