கவிஞராக மாறிய செந்தில்பாலாஜி.. இளையராஜா இசை கச்சேரியில் சுவாரஸ்யம்
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
"தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் | Kumudam News
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
TNSTC Bus Accident: கழன்றோடிய சக்கரம்..அரசு பேருந்து விபத்து..உள்ளே இருந்தவர்களின் நிலை? | Cuddalore
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
"மீண்டும் அமைச்சராகவே கூடாது" செ.பா.வுக்கு ED செக்! வார்னிங் கொடுத்த உச்சநீதிமன்றம் | Senthil Balaji
அதிமுக ஆட்சிக்காலத்தில் தரைமட்டத்தில் இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நிற்பதாக பேசிய முதலமைச்சரின் பதிலுரைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
"பாகிஸ்தான் மீது இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும்" | Kumudam News
கடும் கோபத்தில் தலைமையின் வீட்டார்..? கடைசி வரை மசியாத பொன்முடி..? ராஜினாமா பின்னணி என்ன?