K U M U D A M   N E W S
Advertisement

nda

வீடு, வீடாக சென்று பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள்- தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

திமுக கூட்டணி வலுவிழந்துள்ளது- தமிழிசை சௌந்தரராஜன்

திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"DSP சுந்தரேசன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்" வெளியான அதிர்ச்சி தகவல் | Kumudam News

"DSP சுந்தரேசன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்" வெளியான அதிர்ச்சி தகவல் | Kumudam News

மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!

பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"விழிப்புணர்வு பிரசாரம் மொத்தமாக அனுமதியில்லை" - உயர்நீதிமன்றம் திட்டவட்டம் | Kumudam News

"விழிப்புணர்வு பிரசாரம் மொத்தமாக அனுமதியில்லை" - உயர்நீதிமன்றம் திட்டவட்டம் | Kumudam News

IND vs ENG: ஸ்பின் எடுபடாத பிட்சில் அசத்திய வாஷிங்டன்.. 193 ரன் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.