“கல்வி மட்டுமே காப்பாற்றும்”- நீட் தேர்வு எழுதிய திருநங்கை நம்பிக்கை
கோவையில் 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை, கல்வி ஒன்றே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
கோவையில் 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை, கல்வி ஒன்றே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொத்தானுக்காக போராட்டம் !.. இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல்
மாணவிகளை கடும் சோதனை செய்யும் அதிகாரிகள் #neetexam #police #neet #students #kumudamnews #shorts
தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார்.
NEET Exam 2025 Latest Update | நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு | NEET Entrance Exam 2025 News
"பசங்க கஷ்டப்பட்டு படிச்சு இருக்காங்க" #neet #neetexam #parents #kumudamnews #shorts
நீட் தேர்வு கிடுக்குப்பிடி கட்டுப்பாடு.. தீவிர சோதனைக்கு பிறகு மாணவர்கள் அனுமதி | NEET Exam 2025
நீட் தேர்வு மையத்தில் மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு | NEET Exam 2025 | Tiruppur News
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.