K U M U D A M   N E W S
Advertisement

NIA

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

John cena: டியர் 90-ஸ் கிட்ஸ்.. 17-வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜான் சீனா

WWE WrestleMania 41-ல் கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜான் சீனா 17 வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்று ரிக் ஃபிளேரின் சாதனையினை முறியடித்துள்ளார்.

ஒரு சவரன் இவ்வளவு அதிகமா? வரலாறு காணாத உச்சம்.. | Gold Price Today | Gold Rate Hike | Kumudam News

ஒரு சவரன் இவ்வளவு அதிகமா? வரலாறு காணாத உச்சம்.. | Gold Price Today | Gold Rate Hike | Kumudam News

ஒரு சவரன் இவ்வளவு அதிகமா? வரலாறு காணாத உச்சம்.. | Gold Price Today | Gold Rate Hike | Kumudam News

ஒரு சவரன் இவ்வளவு அதிகமா? வரலாறு காணாத உச்சம்.. | Gold Price Today | Gold Rate Hike | Kumudam News

Tirunelveli Medical College Hospital Issue | மருத்துவமனையில் நடக்கும் கொடுமை.. தாய்மார்கள் ஆதங்கம்

Tirunelveli Medical College Hospital Issue | மருத்துவமனையில் நடக்கும் கொடுமை.. தாய்மார்கள் ஆதங்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடுரோட்டில் காவலர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்களால் பரபரப்பு

மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

2008 மும்பை தாக்குதல்.. அமெரிக்காவில் கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தல்.. யார் அந்த தஹாவூர் ராணா..?

2008 மும்பை தாக்குதல்.. அமெரிக்காவில் கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தல்.. யார் அந்த தஹாவூர் ராணா..?

Breaking News | வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை | Gold Price Today | Gold Rate Hike

Breaking News | வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை | Gold Price Today | Gold Rate Hike

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா.. NIA காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.