"தலைமை செயலகத்தின் முக்கிய அதிகாரியின் தூண்டுதல்...?" - ஹரி நாடார் பரபரப்பு
"தலைமை செயலகத்தின் முக்கிய அதிகாரியின் தூண்டுதல்...?" - ஹரி நாடார் பரபரப்பு
"தலைமை செயலகத்தின் முக்கிய அதிகாரியின் தூண்டுதல்...?" - ஹரி நாடார் பரபரப்பு
அரசுமுறைப் பயணமாக ஆப்ரிக்க நாடான கானாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, வரலாற்றுச் சுற்றுப்பயணத்தின் நினைவாக கானா அரசு அவருக்கு நாட்டின் உயரிய தேசிய விருதான “Order of the Star of Ghana” விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
கானா நாட்டின் உயரிய விருது வழங்கி பிரதமர் கவுரவிப்பு | Kumudam News
#JUSTNOW | மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை |AjithCustodialDeath
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணத்திற்காக புறப்பட்டார் பிரதமர் மோடி | Kumudam News
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.
Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு