K U M U D A M   N E W S
Advertisement

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர்

Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் புனித நீராடினார்.

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஆலோசனை நடத்துகிறார்

வருகிற 12-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.

AI உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. யாரை சந்திக்கிறார் தெரியுமா?

பிரான்சில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள Al உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

கை விலங்கு விவகார சர்ச்சைகளுக்கு நடுவில் | மாநிலங்கவையில் பேசி வருகிறார் பிரதமர் மோடி

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104  இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

104 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க  ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகா கும்பமேளா 2025: புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Budget 2025: பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.