K U M U D A M   N E W S
Advertisement

இன்னும் முடியலயாம்... கதிகலங்கும் மக்கள்... வானிலை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cuddalore : ஆய்வுக்கு சென்ற அமைச்சரை சுற்றி வளைத்த கடலூர் மக்கள்..கொஞ்ச நேரத்தில் பயங்கர பரபரப்பு

கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கி.வெ.கணேசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

Pondicherry Cyclone Relief | புதுச்சேரியை புரட்டிப்போட்ட மழை – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

ஆறாக பெருக்கெடுத்த வெள்ளம்

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது

திருவண்ணாமலை நிலச்சரிவு - மண்ணில் புதைந்த 7 பேர் - முதலமைச்சர் இரங்கல்

7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதலமைச்சர்

மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

திருவண்ணாமலையில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

School Leave in Ranipet : கனமழை எதிரொலி – ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

School Leave in OOty : கனமழை எதிரொலி – நீலகிரியில் மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆட்சியர்

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்

புயல், மழை பாதிப்பு; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்