பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர், புரோக்கர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடிச் சோதனை!
பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க திட்டமா? தமிழக அரசின் புதிய பிளான்! | TASMAC | Kumudam News
தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு பணி நீட்டிப்பு | SaiKumar | Kumudam News
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனமகிழ் மன்றங்களில் ஆய்வு - புதிய ஆணை | TN Governmen | Kumudam News
அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.. முதல்வர் கடிதம் | Tvkcm | 125daysWork | Kumudam News
அரசின் முக்கிய அறிவிப்பு... கே. வெங்கட நாராயணாவுக்கு புதிய பொறுப்பு |Venkata Narayana | CM Vijay