K U M U D A M   N E W S
Advertisement

TNPSC

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!

செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிப்பு | Kumudam News

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிப்பு | Kumudam News

3 மாதத்தில் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் -TNPSC தலைவர் பிரபாகர் | Kumudam News

3 மாதத்தில் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் -TNPSC தலைவர் பிரபாகர் | Kumudam News

TNPSC Group 4 தேர்வு நேரம் கடந்து வந்த பெண் தேர்வர்கள் சாலை மறியல் | Kumudam News

TNPSC Group 4 தேர்வு நேரம் கடந்து வந்த பெண் தேர்வர்கள் சாலை மறியல் | Kumudam News

நேரம் கடந்து வந்த தேர்வர்கள் TNPSC Group 4 தேர்வு எழுத மறுப்பு | Kumudam News

நேரம் கடந்து வந்த தேர்வர்கள் TNPSC Group 4 தேர்வு எழுத மறுப்பு | Kumudam News

சற்றுநேரத்தில் தொடங்கும் TNPSC Group 4 தேர்வு | Kumudam News

சற்றுநேரத்தில் தொடங்கும் TNPSC Group 4 தேர்வு | Kumudam News

கோவை: 7 மாத கைக்குழந்தையுடன் TNPSC group 4 தேர்வு எழுத வந்த பெண்மணி!

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குரூப் 4 தேர்வு: 9 மணிக்குள் வந்துடுங்க..TNPSC சார்பில் அறிவுறுத்தல்!

நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|TNPSC குரூப் 4 வினாத்தாள் கொண்டு செல்லும் கதி #tnpsc

|TNPSC குரூப் 4 வினாத்தாள் கொண்டு செல்லும் கதி #tnpsc