திருப்பரங்குன்றம் விவகாரம்: 62 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Thiruparankundram issue | அரசு கூறுவது மிகைப்படுத்தப்பட்டதா? கடும் விமர்சனம் | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
மலையில் உள்ளது தீபத்தூண் அல்ல – அதிகாரிகள் விளக்கம்! | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு இடையீட்டு மனு ஏற்க மறுப்பு! | Petition Rejected | Kumudam News
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அவமதிப்பு நடவடிக்கை ஏன் கூடாது? – நீதிபதியின் கடும் கேள்வி! | Madurai High Court | Kumudam News
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் – இன்று மாலை 3 மணிக்கு உத்தரவு! | Kumudam News