K U M U D A M   N E W S

tvk

மறியலில் ஈடுபட்ட தவெகவினர்.. அதிரடி காட்டிய போலீஸ்

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.

விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்  ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

"பாதுகாப்பா இருந்தா தான சந்தோஷத்தை உணர முடியும்"

தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா, அக்கா, தங்கை, தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்

திமுக எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது- விஜய் குற்றச்சாட்டு

நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

வெள்ளை சட்டை.. தலையில் குல்லாவுடன் விஜய்.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

"தென் மாநிலங்களுக்கு தண்டனையா?" - விஜய் ஆவேச அறிக்கை

நாடாளுமன்றத்தின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை.

தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டிற்கு பெரும் தண்டனை.. விஜய் அறிக்கை

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்.. தமிழ்நாடு அரசு போட்ட பலே பிளான் இதுதான்!

All Party Meeting in Tamil Nadu : அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம்.. தவெக பங்கேற்பு?

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தலின் போது வானவேடிக்கை போல் வந்த கட்சிகள் கரைந்துவிடும்-விஜயை தாக்கிய துரைமுருகன்?

திருவிழா வானவேடிக்கை போல் சிறுசிறு கட்சிகள் வருவார்கள் என்றும் தேர்தல் வர வர அக்கட்சிகள் கரைந்துவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.