"இனி நாம தான்" வெளிநாட்டில் வெற்றியை பதித்த அஜித் !
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்
துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.
சட்டப்பேரவைக்கு 2-வது நாளாக, 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் போராட்டம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"
சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கோயிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர்கள் 6 பேரும் சிறு காயங்களுடன் மீட்பு.
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் தனக்கு முதல்வர் பதவி வழங்குவதாக கூறிய நிலையில் அதை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.