Actress Kasthuri Case Update: நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு–அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் மருத்துவர்கள் போராட்டம்
நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு
கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு
"அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை" - டாக்டரை குத்திய விக்னேஷின் தாய் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி
தன் தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் வாக்குமூலம்
கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு
மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.
சென்னையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை சாலையில் இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய "பாசக்கார" மகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் 4 ஊழியர்கள் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரிய வழக்கு ; வியாழக்கிழமை தீர்ப்பு - நீதிபதி
சுந்தரி சீரியல் நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்த டீலரை போலீசார் கைது செய்தனர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து
குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி ஏன் கூறினார்?- நீதிபதி
மதுரையில் பேருந்திற்காக காத்திருந்த காவலருக்கு கத்திக்குத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
தெலங்கானா கரீம்நகர் மாவட்டம் மனகொண்டூரு கிராமத்தில் விபத்தில் லாரி டயரில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு.
சாலையோரம் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் எழுந்த புகை காரணமாக பேருந்து மீது பைக் மோதியதாக தகவல்.