தாயை கொடூரமாக தாக்கிய மகள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தாய் மீது பெண் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தாய் மீது பெண் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது.
பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வாசலில் மோதிய அரசுப்பேருந்து.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்களை குப்பை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.
லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஸ்ட்ரக்சரில் மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
புதிதாக கட்சி தொடங்கி முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கும் நடிகர் விஜய் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பார்க்கலாம்...
இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
நடிகை கஸ்தூரி இன்று அல்லது நாளை பவன் கல்யாணை சந்தித்து ஜனசேனா கட்சியின் தன்னை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நள்ளிரவில் சடலம் புதைப்பு.
காவலர் ரஞ்சித் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.
மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.