K U M U D A M   N E W S

EPS ADMK | Bomb Threat இபிஎஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

EPS ADMK | Bomb Threat இபிஎஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Covai | திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் | Kumudam News

Covai | திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் | Kumudam News

கோவை மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு.. திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

"தவெகவினர் விருப்பப்பட்டு வரவேற்பு அளிக்கின்றனர்" - இ.பி.எஸ் பேட்டி| EPS | ADMK | DMK | TVK | TNGovt

"தவெகவினர் விருப்பப்பட்டு வரவேற்பு அளிக்கின்றனர்" - இ.பி.எஸ் பேட்டி| EPS | ADMK | DMK | TVK | TNGovt

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!

சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..! | Kumudam News

முன்னாள் அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..! | Kumudam News

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு

AMMK TTV DINAKARAN | தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிச்சாமி | Kumudam News

AMMK TTV DINAKARAN | தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிச்சாமி | Kumudam News

"இபிஎஸ் நம்பகத்தன்மையற்றவர், அவருக்கு துரோகத்தை தவிர எதுவும் தெரியாது" – டிடிவி தினகரன்

"இபிஎஸ் நம்பகத்தன்மையற்றவர், அவருக்கு துரோகத்தை தவிர எதுவும் தெரியாது" – டிடிவி தினகரன்

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.