K U M U D A M   N E W S
Advertisement

ADMK

Rajinikanth | ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்காக யோசித்தவர் ஜானகி ராமச்சந்திரன்... ரஜினிகாந்த் புகழாரம்!

ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Janaki Ramachandran | ஜானகி ராமச்சந்திரன் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் EPS

ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சி தொடக்கம்

திட்டங்களுக்கு ஏன் கருணாநிதி பெயர்..? - துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டல்!

கருணாநிதி சிலையை திறந்த வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி

அதிமுகவை அழித்து பாஜக வளர நினைக்கிறது - திருமாவளவன்

வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு திமுக போதைப்பொருளை சப்ளை செய்கிறது- செல்லூர் ராஜு காட்டம்

திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அற்ப அரசியல் செய்கிறார்... லெஃப்ட் ரைட் வாங்கிய மா.சுப்பிரமணியன்!

தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

EPS | செயலற்ற சுகாதாரத்துறைக்கு கண்டனம் - Edappadi Palanisamy

தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கி திணறும் திமுக அரசின் சுகாதாரத்துறையின் செயலற்ற தன்மைக்கு கண்டனம் - இபிஎஸ்

தமிழகத்தை நடுங்க விட்ட விவகாரம்.. என்ன சொல்லபோகிறார் நீதிபதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

தவெகவுடன் அதிமுக கூட்டணி என யார் சொன்னது? பொன்னையன் கேள்வி

கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.