K U M U D A M   N E W S

கோவையில் கொடூரம்.. அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்திக் கொலை!

கோவை அருகே அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரிடியம் முதலீட்டில் மோசடி: பல கோடி சுருட்டிய அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது!

இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு.. அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு!

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.