K U M U D A M   N E W S

affair

Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue

Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.

UPSC தேர்வு: கவனத்தை ஈர்த்த பெரியார்- குகேஷ் குறித்த கேள்விகள்

நேற்று நடைப்பெற்ற UPSC முதல்நிலை தேர்வில் பெரியார் தொடர்பான கேள்வியொன்று சர்சைக்குள்ளான நிலையில், செஸ் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த டி.குகேஷ் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் பெற்றோரை அடித்து கொன்ற கணவர் | Walajapet Murder | Ranipet News

மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் பெற்றோரை அடித்து கொன்ற கணவர் | Walajapet Murder | Ranipet News

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

குறி வைக்கப்படும் வயதான ஆண்கள்! ரொமாண்டிக் மூதாட்டியின் பலான மோசடி! 2-ஆவது கணவரால் சிக்கியது எப்படி?

குறி வைக்கப்படும் வயதான ஆண்கள்! ரொமாண்டிக் மூதாட்டியின் பலான மோசடி! 2-ஆவது கணவரால் சிக்கியது எப்படி?

மனைவியுடன் தனிக்குடித்தனம்.. நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் | Coimbatore Murder

மனைவியுடன் தனிக்குடித்தனம்.. நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் | Coimbatore Murder

காதலனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலி! பணத்துக்காக இப்படியா? | Tiruvallur | Money Trap | Kallakadhal

காதலனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலி! பணத்துக்காக இப்படியா? | Tiruvallur | Money Trap | Kallakadhal

Telangana Murder: "காதலில் விழுந்தேன்.. குழந்தைகளை கொன்றேன்.." கணவனை காப்பாற்றிய சாம்பார் சாதம்!

Telangana Murder: "காதலில் விழுந்தேன்.. குழந்தைகளை கொன்றேன்.." கணவனை காப்பாற்றிய சாம்பார் சாதம்!

கணவரின் உயிரைக் காவு வாங்கிய கள்ளத்தொடர்பு... மனைவி வெறிச்செயல்!

மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசிடம் தகராறு செய்த ஜோடி... காவல்துறையினரை பாராட்டிய நடிகர் சரத்குமார்!

தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

போலீசிடம் தகராறு செய்த ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை.. உடனடியாக வெளியான மன்னிப்பு வீடியோ!

சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது

#JUSTIN: Marina Drunken Couple Issue: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு

சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ

உதயநிதியை கூப்பிடவா..?துணை முதல்வர் பெயரால் வந்த வினை.. 15 வருஷம் இப்படி ஒரு வாழ்க்கையா?

சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரை ஆபாசமாக திட்டி, மிரட்டிய விவகாரம்: போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இருவரும் 15 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது

தகாத உறவால் வந்த வினை... கைது செய்யப்பட்ட 7 பேர்| Kumudam News 24x7

தகாத உறவால் கண்டித்தவர்களை சுட்டுக் கொல்லத் திட்டம்

நடத்தை சந்தேகத்தில் மனைவி கொ*ல... கொடூர கணவன் கைது!

நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.

கரும்பு வெட்டும் வேலைக்கு போன வேம்புக்கு சிவா மீது ஆசை.. அடித்து கொன்ற சிவா.. கடலூரில் பரபரப்பு

2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.