🔴Live : பிரதமர் மோடி தொடங்கிய அபிவிருத்திப் பணிகள் , அம்ரித் பாரத் ரயில்கள் | Kumudam News
🔴Live : பிரதமர் மோடி தொடங்கிய அபிவிருத்திப் பணிகள் , அம்ரித் பாரத் ரயில்கள் | Kumudam News
🔴Live : பிரதமர் மோடி தொடங்கிய அபிவிருத்திப் பணிகள் , அம்ரித் பாரத் ரயில்கள் | Kumudam News
அதிமுக குறித்து சசிகலா கடும் விமர்சனம் | Sasikala | Kumudam News
எஸ். பி. வேலுமணியுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை | S.P. Velumani | Amit Shah | ADMK - BJP | Kumudam News
தவெகவில் இணைந்த மாற்று கட்சி நிர்வாகிகள் | TVK Vijay | DMK | ADMK | Kumudam News
தவெகவிற்கு அடித்த ஜாக்பாட்.. திமுக, அதிமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு | TVK Vijay | DMK | ADMK
PMK Ramadoss | பாமக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம் | Kumudam News
PMK Ramadoss | ராமதாஸ் தலைமையில் இன்று பாமக பொதுக்குழு | Kumudam News
PMK Ramadoss | பாதுகாப்பு கோரி ராமதாஸ் தரப்பு மனு | Kumudam News
ராத்திரி நேரத்து பூஜையில் ரகசியம் சொன்ன நிர்வாகி.. கட்சியில் நடந்தது என்ன? |TVK Vijay |Kumudam News
5 லட்சம் கொடுத்துட்டு ஓடிடு கள்ளக்காதலன் எஸ்.ஐ.யை மிரட்டிய பெண் போலீஸ் ! | Kumudam News
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இளைஞர் கொ*ல - உறவினர்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கருக்கலைப்பில் சிறுமி பலி - இருவர் கைது | Thiruvallur News | Girl Abortion | Kumudam News
கருக்கலைப்பு - சிறுமி உயிரிழப்பு | Thiruvallur News | Girl Abortion | Kumudam News