K U M U D A M   N E W S

AI

Armstrong Murder Case : கூலிக்கு கொலை செய்கிறார்கள்; தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - வைகோ

Vaiko on Armstrong Murder Case : கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூலிக்கு கொலை செய்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்தார்.

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Annamalai : கர்நாடகாவில் பிஸ்னஸ்.. துரைமுருகன் மீது சந்தேகம் உள்ளது.. அண்ணாமலை சராமாரி தாக்கு

Annamalai on Duraimurugan : காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Vande Metro Train : சென்னை டூ காட்பாடி 'வந்தே மெட்ரோ' ரயில்.. அதிவேக சோதனை ஓட்டம்.. நவீன வசதி என்னென்ன?

Vande Metro Train Between Chennai To Katpadi Trail Run : சென்னை-காட்பாடி இடையே சோதனை ஓட்டத்தின்போது, வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Irfan: “சாமனியர்களுக்கு தான் விதிமுறையா..?” யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்... எதுக்குன்னு தெரியுமா?

YouTuber Irfan Driving Bike Without Helmet : ஃபுட் ரிவீயூ வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். சமீபத்தில் பிரியாணி மேன் சர்ச்சையில் சிக்கிய இவர், இப்போது இன்னொரு சிக்கலில் மட்டியுள்ளார்.

Madurai : ‘ஆபாச புகைப்படத்தை வெளியிடுவோம்’ - லோன் ஆப் மூலம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

Madurai Women Threatened By Mystery Gang : வாங்காத லோனிற்கு பணத்தை செலுத்த கூறி முகத்தை மார்பிங் செய்து வெளியிடுவோம் என பெண்ணை மிரட்டிய கும்பல் மீது மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு

Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking : சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ரத்து... சிறப்புப் பேருந்துகள் ரெடி... முழு அப்டேட்

Chennai Beach To Tambaram Electric Train Cancelled : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Warning : வயநாடு நிலச்சரிவு... தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!

Heavy Rain Warning in Tamil Nadu : வயநாடு நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Chennai Rain Update : சென்னை மக்களே உஷார்.... வெளிய போகும்போது குடையை மறந்துடாதீங்க!

Chennai Rain Update : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Ladies Special Train : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பெண்களுக்கு சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Ladies Special Train From Tambaram To Chennai Coast : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே நாளை (ஆகஸ்ட் 3ம் தேதி) முதல் 14ம் தேதி வரை கூடுதலாக 8 மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு : 296 பேர் பலி.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணி.. 30 தமிழர்கள் மாயம்?

Tamil Nadu People Missing in Wayanad Landslide : நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன. இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

Bridge in Wayanad : வயநாடு நிலச்சரிவு : 16 மணி நேரத்தில் 24 டன் இரும்பு பாலத்தை கட்டி முடித்த ராணுவ வீரர்கள்!

Indian Army Build Bridge in Wayanad Landslide Area : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு இரும்பு பாலம் அமைக்கும் பணியை 'மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப்' பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் தொடங்கினார்கள். ஒருபக்கம் மீட்பு பணி துரிதமாக நடந்த நிலையில், மறுபக்கம் பாலம் அமைக்கும் பணியும் இரவு, பகலாக நடந்தது.

Wayanad Landslide : வயநாட்டுக்கு ஓடோடிச் சென்ற ராகுல் காந்தி-பிரியங்கா.. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உருக்கம்!

Rahul Gandhi with Priyanka Visit Wayanad Landslide Victims : ''இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் உள்ளோம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி, நிவாரண பணி மற்றும் மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Felix Gerald Bail : ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.. ஆனாலும் நீதிபதி வைத்த செக்!

Felix Gerald Bail on Savukku Shankar Case : சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

Special Bus : ஆடி அமாவாசை, வார இறுதி நாட்கள்... எந்தெந்த ரூட்டுக்கு சிறப்பு பேருந்துகள்!

Aadi Amavasai 2024 Special Buses in Tamil Nadu : ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

Soori: மதுரையில் தொழிலதிபர் அவதாரம்... ‘கருடன்’ ஹீரோ சூரியின் வேற லெவல் சம்பவம்!

Actor Soori New Hotel in Madurai : காமெடியன் டூ ஹீரோ என கோலிவுட்டை கலக்கி வரும் நடிகர் சூரி, மதுரையில் தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

நிலச்சரிவு: 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரளா என்ன செய்தது? அமித்ஷா கேள்வி!

Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Wayanad Landslide: தமிழகத்தில் நிலச்சரிவு அபாய இடங்கள் என்னென்ன?.. பிரதீப் ஜான் வார்னிங்!

Pradeep John on Landslide in Tamil Nadu : வயநாட்டில் நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழைப்பொழிவுதான் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Thiruvannamalai : 'நான் சாக போறேன்’... விளையாட்டுக்காக வீடியோ எடுத்த தந்தை.. மகன் கண் முன்னே உயிரிழப்பு..

Father Died infront of Son in Thiruvannamalai : தன் குழந்தை எதிரிலே நான் சாக போறேன் என விளையாட்டாக கூறி வீடியோ எடுத்த தந்தை சில நொடியிலேயே மகன் கண் முன்னே உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலிப்படை தலைவன் பில்லா கைது.. விமான நிலையத்தில் தட்டித் தூக்கிய போலீஸார்..

Mercenary Leader Billa Arrest : திருவண்ணாமலையில் பிரபல நகைக் கடை அதிபர் மகன்கள் கடத்தல் வழக்கில் கூலிப்படை தலைவன் பில்லா மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்.. கொரியர் மோசடிக்காரர்கள் சிக்கியது எப்படி?...

Chennai Police Found Fedex Courier Scammers : சென்னையை சேர்ந்த பெண்ணிடம் 3.60 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைதானவர்கள் வங்கி கணக்கில் 5 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.