K U M U D A M   N E W S
Promotional Banner

AI

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அடுத்தடுத்து எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுகவுக்கு NO சொன்ன விஜய்.. பக்கா ப்ளான் போடும் தவெக..

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை பள்ளி மாணவர்களுக்கு புதிய செய்தி.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

கனமழை எதிரொலி – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுக்கு NO ENTRY! விஜய்யின் பக்கா ப்ளான்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 10 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Heavy Rain in Pudukkottai: புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்

தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்

Kite in Chennai: சென்னையில் மீண்டும் காத்தாடி மோகம்

இரண்டரை வயது பெண் குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில் மீண்டும் காத்தாடி மோகம்

“திமுக பிடிக்கலையா? அப்போ எங்க கிட்ட வாங்க... ஆட்சியை நாம புடிப்போம்...” - ஜெயக்குமார்

எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறாமல், பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் தவெக மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை.. ஆதங்கத்தில் கத்திய நபர்

சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதம்

ஜாமின் கிடைத்தும் சிறையில் கைதி - நீதிபதி வேதனை

சிறைக் கைதிகளுக்கான பல்வேறு திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளன - உயர்நீதிமன்றம்

மதுரை நடந்த துயரம்.. மாடியில் இருந்து கீழே விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் - பயங்கர பரபரப்பு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்து

அரசு கடிதத்தை பார்த்து தவறான முடிவெடுத்த நபர்.. சென்னையில் பயங்கர பதற்றம்

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை

Chennai Rat Poison: எலி மருந்தால் பறிபோன உயிர்கள்.. உடற்கூராய்வுக்காக செல்லப்பட்டது

எலி மருந்தால் மூச்சு திணறி உயிரிழந்த குழந்தைகள் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டது

சென்னை மக்களே மிக முக்கிய அறிவிப்பு.. "இடமாறும் பேருந்து நிறுத்தங்கள்.." எங்கு தெரியுமா..? | MTC

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை மாற்ற நடவடிக்கை முன்னெடுப்பு

பேய் அடி அடிக்கப்போகும் கனமழை.. இந்த 10 மாவட்ட மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

"வேண்டாம் சொன்ன Vijay .." AIADMK தரப்பில் வந்த முதல் எதிர்ப்பு.. பற்றி எரியும் தமிழக அரசியல் களம்

அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர் - விஜய்

Kite Manja Nool Issue | மாஞ்சா நூலால் மகனுக்கு நேர்ந்த விபரீதம் . அரசுக்கு கோரிக்கை வைத்த தந்தை

சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது