"சென்னையில் பேருந்துகள் 100% இயக்கம்" | Kumudam News
"சென்னையில் பேருந்துகள் 100% இயக்கம்" | Kumudam News
"சென்னையில் பேருந்துகள் 100% இயக்கம்" | Kumudam News
நெட்வொர்க் பிரச்னை மெட்ரோ பயணிகள் கடும் அவதி | Kumudam News
வேலைநிறுத்தம் - செம்மஞ்சேரி பேருந்து நிலையத்தில் காவல்துறை பாதுகாப்பு | Kumudam News
Selfie எடுக்க முயன்ற ரசிகன் சட்டென Tension -ஆன ரோஜா | Kumudam News
நடிகை அருணா வீட்டில் ரெய்டு | Actor Aruna | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விவகாரம் சித்தராமையாவை சந்திக்கும் ராகுல்காந்தி | Kumudam News
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Kumudam News
கடலூர் ரயில் விபத்து - Gatekeeper சிறையில் அடைப்பு | Kumudam News
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
காதலியை கொன்ற காதலன் போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன் | Kumudam News
அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்வதால் பேருந்துகள் ஓடும். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன என அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு
திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு
கோர ரயில் விபத்து.. பள்ளி வேன் மீது மோதிய ரயில் பறிபோன பிஞ்சுகளின் உயிர் நடந்தது என்ன? யார் காரணம்?
"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 08 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
மொழி தெரிந்த கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும் - ரவிக்குமார் MP | Kumudam News
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
"விரைவில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும்" - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி | Kumudam News
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News
புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.