K U M U D A M   N E W S

AI

Kutralam Falls Today Update | குற்றால அருவிகளில் குளிக்க தொடரும் தடை.. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

Kutralam Falls Today Update | குற்றால அருவிகளில் குளிக்க தொடரும் தடை.. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு...360 பயணிகளின் திக்.. திக்.. நிமிடங்கள்

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த விமானம் நடு வானில் பறந்து போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் லண்டனுக்கு அவசரமாக திரும்பிச் சென்று தரையிறங்கியது.

அடுத்த தாக்குதல்..! ஈரான் வெளியுறவு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

அடுத்த தாக்குதல்..! ஈரான் வெளியுறவு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

நீலகிரியில் கொட்டி தீர்க்கும் மழை... முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரியில் கொட்டி தீர்க்கும் மழை... முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு..!

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall

ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா...கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு எடுத்து வந்த துப்பாக்கி தோட்டாவை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள் முருகன் – அமைச்சர் ரகுபதி

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர் திறப்பு.. வரலாற்றில் இடம்பிடித்த முதல்வர்

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: 24 மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவு!

ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது: ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!

தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 15 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 15 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

திமுக நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் – அண்ணாமலை கண்டனம்

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபருக்கு கை, காலில் எலும்பு முறிவு...மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி நபர் தப்பி முயன்றதல் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதி

என்னடா பண்றீங்க? அப்செட்டான அஸ்வின்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்

தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.

மழையிலும் அலைமோதும் கூட்டம்...சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கும் மக்கள்

மழையிலும் அலைமோதும் கூட்டம்...சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கும் மக்கள்

அண்ணாமலையாரை தரிசிக்க குவியும் ஏராளமான பக்தர்கள் | Kumudam News

அண்ணாமலையாரை தரிசிக்க குவியும் ஏராளமான பக்தர்கள் | Kumudam News

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கொட்டித் தீர்த்த கனமழை.. அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவு

நீலகிரி மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மதுரையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்- இருவர் கைது

மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News

மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News

நகை வியாபாரியை வழிமறித்து ரூ.1 கோடி தங்கக் கட்டிகள் கொள்ளை | Kumudam News

நகை வியாபாரியை வழிமறித்து ரூ.1 கோடி தங்கக் கட்டிகள் கொள்ளை | Kumudam News

சற்றுநேரத்தில் TNPSC தேர்வு தொடக்கம் | Kumudam News

சற்றுநேரத்தில் TNPSC தேர்வு தொடக்கம் | Kumudam News