K U M U D A M   N E W S

Airport

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

விஜய் போட்ட உத்தரவு .. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த த.வெ.க நிர்வாகிகள்..!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்ட உத்தரவின் பேரில் மதுரை சின்ன உடைப்பு கிராமத்திற்கு நேரில் சென்று த.வெ.க நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்.. தொடர் போராட்டத்தில் மக்கள்!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடிந்ததும் குவிந்த போலீஸ்.. "வாங்க பார்ப்போம்.." ரெடியான மக்கள் - பரபரப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"விடவே மாட்டோம்" - லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் மதுரை - குவியும் போலீசார்..

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய விரிவாக்கம் – போராட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.

விமான நிலைய விரிவாக்கம்.. கையகப்படுத்தப்படும் நிலம்... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்தேக்க தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சினிமா பிரபலங்களுக்கு ஓஜி கஞ்சா..? சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு கிடைக்கும் அரிய வகை கஞ்சா - பார்த்ததும் ஷாக்கான அதிகாரிகள்!

பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

100 கிராம் கஞ்சா ரூ.1 லட்சத்துக்கு விற்பனை.. சினிமா பிரபலங்களுக்கு சப்ளை.. விசாரணையில் அதிர்ச்சி

பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

குருவி ரூபத்தில் 8 பெண்கள்.. கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான் - அரண்டுப்போன அதிகாரிகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குலை நடுக்கத்தில் கோவை விமான நிலையம் - என்ன காரணம்

கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர்போர்ட், மெட்ரோ ரயிலில் வேலை.. ஏமாந்த வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

விமான நிலையிம், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING : Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு.."அய்யயோ மீண்டும் மீண்டுமா?" | Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு மர்மநபர்கள் இமெயில் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

சென்னை விமான நிலையத்தை அலற விட்ட அமெரிக்க பயணி... தடை செய்யப்பட்ட பொருளை அசால்ட்டாக எடுத்து வந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

மிரட்டல் விடுத்த மர்ம நபர்... பரபரப்பான சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

சென்னை நோக்கி வந்த விமானங்கள்... திடீரென வந்த மிரட்டல்... விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

#JUSTIN | ஒரு சக்கரத்தில் மாறிய நிலை.. ஆட்டம் கண்ட பயணிகள் விமான நிலையத்தில் பரபரப்பு

#JUSTIN | ஒரு சக்கரத்தில் மாறிய நிலை.. ஆட்டம் கண்ட பயணிகள் விமான நிலையத்தில் பரபரப்பு

அட்டை பெட்டிக்குள் பச்சை உடும்பு, கருங்குரங்குகள்.. மலேசிய நாட்டு பெண் சிக்கியது எப்படி?

மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

கொட்டித் தீர்க்கும் கனமழை... விமான சேவைகள் ரத்து

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பயணிகளின் வரத்து குறைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

#JUSTIN : Parandur Airport : பரந்தூர் மக்கள் எடுத்த திடீர் முடிவு - ஆடிப்போன அதிகாரிகள்!!

Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

குலைநடுங்க வைத்த இரண்டரை மணி நேர போராட்டம்– அதிகாரிகள் விசாரணை | Kumudam News 24x7

திருச்சியில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை.

Live : வானில் வட்டமடித்த விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் | Kumudam News 24x7

Live : வானில் வட்டமடித்த விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் | Kumudam News 24x7