கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
TVK Manadu Date Update | தவெக 2ம் மாநாடு எப்பொழுது? | Kumudam News
திருப்பத்தூர் மாணவன் மர்ம மரணம் - உடலை வாங்க சம்மதம் | Kumudam News
வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் | Kumudam News
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
இங்கி.க்கு எதிரான 5வது டெஸ்ட்- இந்தியா அணி வெற்றி
"அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை" - துரைமுருகன் | Durai Murugan | Anbumani Ramadoss
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்
ஆணவக்கொ*ல அதிகரிப்பு - நீதிமன்றம் வேதனை
முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் | MK Stalin | Kumudam News 24X7
கவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் | Kavin Issue | Nellai | MK Stalin | Kumudam News 24X7
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
திமுக உறுப்பினர் சேர்க்கை மனு தள்ளுபடி
ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு.! | Armstrong Case | Kumudam News 24X7
முதலமைச்சர் பெயரில் ஏன் தமிழ்நாடு அரசு திட்டத்தை தொடங்க கூடாது? – தமிழக அரசு கேள்வி | MK Stalin
பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்துவைக்கப்பட்ட விவகாரம்
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல்? | Kumudam News
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
"ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர வேண்டும்" டிடிவி தினகரன் பேட்டி | AMMK | AIADMK
சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் நடிகர் அஜித்குமார்
பிரேமலதா விஜயகாந்த் நடைபயணம் துவக்கம்
குழாய் உடைப்பு - வீணான குடிநீர்