K U M U D A M   N E W S

குடிமகன்களுக்குக் குடுமிப்பிடி.. மது அருந்தினால் ரூ.5000 அபராதம்!

நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்தும் இளைஞர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.