K U M U D A M   N E W S

ஆபாச வார்த்தைகளால் திட்டிய பைனான்ஸ் ஊழியர்கள்.. அவமானத்தால் சோக முடிவு

பைனான்ஸ் கம்பெனி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால். அவமானத்தால் மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தாண்டு டெங்குவால் உயிரிழந்தது எத்தனை பேர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - குவிந்த போலீஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

“தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவின் கவனம் சிதறாது..” விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த மா சுப்ரமணியன்!

திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

Irfan: வெளிநாட்டில் யூடியூபர் இர்ஃபான்... நடவடிக்கை கன்ஃபார்ம்... அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி!

யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா அமைச்சர் Ma Subramanian புறக்கணிப்பு

தமிழ் தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையான நிலையில் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக இணை வேந்தரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் புறக்கணித்துள்ளார்.

Ramanathapuram Rain : சில்லென மாறிய ராமநாதபுரம் | Tamil Nadu Weather Update

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

Sobhita Dhulipala: “பொண்ணு ரெடி.. மாப்பிள்ளை ரெடியா..?” திருமணத்துக்கு தயாரான சோபிதா துலிபலா!

நாகசைதன்யா, சோபிதா துலிபாலா திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் தொடங்கியமலை ரயில் சேவை... உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Pamban Fishermen Arrest : கதறி துடித்து அழுத பெண்கள்.. கதி கலங்கிய கலெக்டர் ஆபீஸ் - அதிர்ச்சி காட்சி

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மெரினா கோர சம்பவம் - இடியாய் விழுந்த கேள்வி.. சட்டென பொறுமையை இழந்த மா.சு., | Kumudam News 24x7

மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

Air Show Tragedy : வான் சாகச நிகழ்ச்சி... யாரும் அரசியலாக்க வேண்டாம்... அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்!

Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

விமான சாகச நிகழ்ச்சி - 5 பேர் பலி.. என்ன காரணம்..? - அமைச்சர் விளக்கம் | Kumudam News 24x7

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கொளுத்திப்போட்ட அமைச்சர்... கொதித்துப்போன டோலிவுட்... | Kumudam News 24x7

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அமைச்சருக்கு நடிகை சமந்தா கண்டனம்.

அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் நாகார்ஜுனா

அவதூறு கிளப்பிய அமைச்சர் சுரேகா மீது நம்பள்ளி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா.

#JUSTIN: அவதூறு பேச்சு.. அமைச்சருக்கு எதிராக நாகார்ஜூனா வழக்கு

நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா, நம்பள்ளி நீதிமன்றத்தில் அமைச்சர் சுரேகா மீது அவதூறு வழக்கு.

Samantha: சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து... அந்த அரசியல் புள்ளி தான் காரணமா..? பதறிய டோலிவுட்!

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டோலிவுட் நடிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷனால், சர்ச்சையாக பேசிய அமைச்சர் தனது கருத்தை வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

சமந்தா கொடுத்த பதிலடி... உடனடி வாபஸ் பெற்ற அமைச்சர்

நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.