Thai Pournami 2025 : திருவண்ணாமலை தை மாத பெளர்ணமி.. ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு
Thai Pournami 2025 in Tiruvannamalai : அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.