K U M U D A M   N E W S

இபிஎஸ் - பாஜக பொறுப்பாளர்கள் சந்திப்பு | Meeting | Kumudam News

இபிஎஸ் - பாஜக பொறுப்பாளர்கள் சந்திப்பு | Meeting | Kumudam News

அண்ணாமலையார் கோயில் கிரிவலம்.. ஊர்திரும்ப முண்டியடித்த பக்தர்கள் | Tiruvannamalai | Kumudam News

அண்ணாமலையார் கோயில் கிரிவலம்.. ஊர்திரும்ப முண்டியடித்த பக்தர்கள் | Tiruvannamalai | Kumudam News

"திருமாவளவனுக்கு வயிற்றெரிச்சல்" - அண்ணாமலை கடும் தாக்கு | Kumudam News

"திருமாவளவனுக்கு வயிற்றெரிச்சல்" - அண்ணாமலை கடும் தாக்கு | Kumudam News

Karur Issue | கரூர் சம்பவத்தில் விஜய் தான் குற்றவாளியா? - அண்ணாமலை விளக்கம் | Kumudam News

Karur Issue | கரூர் சம்பவத்தில் விஜய் தான் குற்றவாளியா? - அண்ணாமலை விளக்கம் | Kumudam News

Annamalai Speech | "அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால்.." - அண்ணாமலை சூசகம்

Annamalai Speech | "அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால்.." - அண்ணாமலை சூசகம்

"கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது"- அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai Press Meet | திருமாவுக்கு வைத்தெரிச்சல் - அண்ணாமலை சாடல் | Kumudam News

Annamalai Press Meet | திருமாவுக்கு வைத்தெரிச்சல் - அண்ணாமலை சாடல் | Kumudam News

Money Issue | அண்ணாமலை பெயரை பயன்படுத்தி பணம்கேட்டு தொந்தரவு? | Kumudam News

Money Issue | அண்ணாமலை பெயரை பயன்படுத்தி பணம்கேட்டு தொந்தரவு? | Kumudam News

ரூ.2 லட்சம் மாயம்: "கடன் பாக்கி" எனக் கூறி முதியவருக்குப் பணம் வழங்க மறுத்த வங்கி!

சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் தேடல்; அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவல்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

BJP Annamalai Intimidation | அண்ணாமலை பெயரை கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் | Kumudam News

BJP Annamalai Intimidation | அண்ணாமலை பெயரை கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் | Kumudam News

கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு | Kumudam News

கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு | Kumudam News

CM Stalin Meet | சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

CM Stalin Meet | சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News

நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News

நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News

நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை சம்பவம்: ஆந்திரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை வன்கொடுமை.. காவலர்கள் சஸ்பெண்ட் | Tiruvannamalai | Pocso Arrest | Kumudam News

திருவண்ணாமலை வன்கொடுமை.. காவலர்கள் சஸ்பெண்ட் | Tiruvannamalai | Pocso Arrest | Kumudam News

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை…சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.