K U M U D A M   N E W S

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

#KumudamSpotLight | பழைய கட்டுமான கம்பிகளை பயன்படுத்தி வீடு கட்டலாமா? - ER.A.Balasubramani பதில்

#KumudamSpotLight | பழைய கட்டுமான கம்பிகளை பயன்படுத்தி வீடு கட்டலாமா? - ER.A.Balasubramani பதில்

மொத்த building-ஐயும் இடிக்கும் நிலை..😱 இதை தவிர்ப்பது எப்படி?? - ER.A.Balasubramani பதில்

மொத்த building-ஐயும் இடிக்கும் நிலை..😱 இதை தவிர்ப்பது எப்படி?? - ER.A.Balasubramani பதில்

Spot Light Answer | 40 அடி ரோட்டில் எத்தனை மாடி பில்டிங் கட்டலாம்? - ER.A.Balasubramani பதில்

Spot Light Answer | 40 அடி ரோட்டில் எத்தனை மாடி பில்டிங் கட்டலாம்? - ER.A.Balasubramani பதில்

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani |EP11

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani |EP11

"கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணை தொடங்காதது ஏன்?" - EPS | TNPolice | DMK | KumudamNews

"கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணை தொடங்காதது ஏன்?" - EPS | TNPolice | DMK | KumudamNews

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.. இபிஎஸ் கண்டனம்!

மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.