K U M U D A M   N E W S
Kumudam Ad

சொத்துக்காக 70 வயது மூதாட்டியின் இரண்டு கைகளை உடைத்த பேரன் #tnpolice #arrested #kumudamnews

சொத்துக்காக 70 வயது மூதாட்டியின் இரண்டு கைகளை உடைத்த பேரன் #tnpolice #arrested #kumudamnews

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பெற்றவுடன் குழந்தையை புதைத்த தாய்.. கருவுற்ற காரணமாக இருந்த காதலன் கைது | Kumudam News

பெற்றவுடன் குழந்தையை புதைத்த தாய்.. கருவுற்ற காரணமாக இருந்த காதலன் கைது | Kumudam News

சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்க.. ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல் | Kumudam News

சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்க.. ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல் | Kumudam News

PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News

PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News

கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News

கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News

தாலி கட்டிய 15 நிமிடத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு.. களையிழந்த திருமண நிகழ்வு

மணமகள் கழுத்தில் தாலி கட்டிய 15 நிமிடத்திற்குள் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?

விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.