K U M U D A M   N E W S
Promotional Banner

மகா கும்பமேளா பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்

PM Modi at Maha Kumbh Mela 2025 : மகா கும்பமேளா; இன்று புனித நீராடுகிறார் பிரதமர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை.. ஆனால் தொடரும் தடை

தடை முடிவுற்ற நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து அமைப்பினர்

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு

கையில் வேலுடன் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது

மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.

சம்பா பயிர்கள் சேதம்..விவசாயி எடுத்த முடிவு

விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.

டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க  ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகா கும்பமேளா 2025: புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்.ராஜாவுக்கு வீட்டிலேயே சிறை வைத்த போலீஸ்

காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.

மதுரையில் 144 தடை - "மற்றொரு பாபர் மசூதி பிரச்னை ?"

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு

சுவாமிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.

பழனியில் பாஜகவினர் கூண்டோடு கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.

போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

திருப்பரங்குன்றத்திற்கு ரயிலில் வந்த இந்து முன்னணியினரை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு.

தீக்குளிக்க முயன்ற இந்து முன்னணியினர்.. திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் தாராபுரம் சாலையில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு குவிந்த இந்து முன்னணியினரால் பரபரப்பு.

குமுதம் செய்தியாளரின் செல்போன் பறிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்

ரவுடி நாகேந்திரன் மனு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை 5.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

144 தடை உத்தரவுக்கு எதிராக முறையீடு

மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் கைது

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்து அமைப்பினரை கைது செய்தது காவல்துறை.

Thiruparankundram Issue: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை காவல்துறை

Thiruparankundram Issue : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலி

விசாரணைக்கு பயந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சொத்து பிரச்னையில் இசக்கியம்மன் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோரி மனு தாக்கல்.. அபராதம் விதித்த நீதிமன்றம்

Rowdy Nagendran : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.

பஜனை பாடல்களை பாடி பாஜக போராட்டம்

சிவகங்கை, காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த 15 பேர் கைது

144 தடை தீவிர வாகன சோதனையில் போலீஸ்.. மதுரையில் பதற்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு.

ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்

தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

திருப்பரங்குன்றத்தில் பாஜக நிர்வாகிகள் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது.