நிதி நிறுவன மோசடி விவகாரம்.. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ED
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு
சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம் வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது என விடுதலை 2 இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசினார்.
"இந்த படத்துல வாத்தியார் வெற்றிமாறன் தான்.. நான் அவரின் மாணவர்" ... மக்கள் செல்வன்
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
"வெற்றிமாறன் யூனிவர்சிட்டில ஒரு டிகிரி படிச்சேன் என் வாழ்க்கையே மாறிடுச்சு" - கலகலவென பேசிய சூரி
"எல்லாரும் டீம் தான டா !"... மேடையில் சட்டென கோபமடைந்த இயக்குநர் வெற்றிமாறன் !
கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரப்பிரேதசத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் கார் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தில் கூகுள் மேப் அதிகாரிகள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.
ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.
தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் கலக்கத்தில் காணப்படுகிறது.