K U M U D A M   N E W S
Promotional Banner

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி பதிலடி

"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி

Vidaamuyarchi Release- க்கு சிக்கல்.. 150 கோடி டீல்... அதிர்ச்சியில் Ajith Kumar

Vidaamuyarchi Release- க்கு சிக்கல்.. 150 கோடி டீல்... அதிர்ச்சியில் Ajith Kumar

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி பால் விநியோகம்

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு

மக்களவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சினரும் வெளிநடப்பு செய்தனர்

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

விளைநிலத்தில் கலந்த என்எல்சி உபரி நீர்.. விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் என்எல்சி வாய்க்காலிலிருந்து வெளியேறிய உபரி நீர் விளைநிலத்தில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனக்கு 20..உனக்கு 40.. காதலனை தீர்த்துக்கட்டிய உறவினர்கள்... இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்!

கர்நாடகாவில் 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டார் விரித்த வலையில் 40 வயது நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

டெல்லி நோக்கி பேரணி... தடையை உடைத்த விவசாயிகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி மேற்கொண்டனர்.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Parliament Adjourned Today | 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – கலங்கி நிற்கும் விவசாயிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது

அமரன் பட விவகாரம் - யூடியூபர் கைது

அமரன் பட விவகாரத்தில் யூடியூபர் விஜய் ராமநாதன் என்பவர் கைது

School College Leave Update: கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ம.சரயு

School College Leave Update: கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்

“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Pondichery School College Leave Update: கனமழை எதிரொலி -புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்