விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம்... மோட்டார் வாகன ஆய்வாளருக்கு காப்பு | Kumudam News 24x7
சேலத்தில் விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.
சேலத்தில் விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.
சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஒரே ஒரு உளி, சுத்தியல் போதும்' - தீரன் பட பாணியில் சிக்கிய மேவாட் கொள்ளையன் வாக்குமூலம்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.
போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.
அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக.
தேசிய விருதுகளை அள்ளி குவித்த நட்சத்திரங்கள்
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 27 பேர் காவலையும் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடுமாறு காங்கிரஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.
பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.
வான்வெளி சாகாச நிகழ்ச்சியில் முதலமைச்சர் அணிந்திருந்த கண்ணாடி விமானத்தை மட்டும் பார்க்க முடியுமா? மக்களை பார்க்க முடியாதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளனர்
துணை முதல்வராக உள்ள உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார். இதேபோல் முதன்மை செயலாளரோ அல்லது அரசு சார்ந்த துறை செயலாளர்களோ டீ-சர்ட் அணிந்து வந்தால் அதை அவர் ஒத்துக் கொள்வாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம்
LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி பார்த்துவிட்டு சென்ற 5 பேர் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு