K U M U D A M   N E W S
Promotional Banner

#BREAKING : Modi vs Rahul Gandhi : திடீர் மாற்றம் வெவ்வேறு ரிசல்ட்!.. அரசியல் களத்தில் திக்.. திக்..

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அரியானாவில் பாஜக முன்னிலை

#Breaking | காங்கிரஸ் கனவை கலைத்த பாஜக..! - ஒரே அடியாக மாறிய ரிசல்ட்!

அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை

#Breaking | பாஜகவுக்கு இடியாய் விழுந்த ரிசல்ட்..! - சொல்லி அடிக்கும் காங்.,

ஜம்முகாஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 52 என பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

"ஒரே ஒரு சிறிய உளி, சுத்தியல் போதும்"..... அரசியல் கட்சித் தலைவரிடம் கைவரிசை!

கடைகளில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோவாட் கொள்ளையன் துப்பாக்கி முனையில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING | அரியானாவில் திடீர் ட்விஸ்ட்!! - செம்ம ஷாக்கில் தேர்தல் முடிவு

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.

Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்று நேரில் சென்ற உதயநிதி இன்று எங்கே..? - சாட்டையை சுழற்றிய எச்.ராஜா

"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா

#BREAKING || ஹரியானா, காஷ்மீர் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Election 2024 : ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?.. ஜம்முவில் யார் ஆட்சி அமைப்பது?

Haryana & Jammu And Kashmir Assembly Election Results 2024 : அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார் என்று பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள்... இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க

என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....

Chennai Air Show : விமானத்தால் பறந்த மானம்... தலைகுனிந்த திராவிட மாடல்!

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க

தேன்கூடு கலைவது போல, நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பிகள் ஒவ்வொருவராக கூட்டம் சேர்த்தபடி வெளியேறி வருகிறார்கள். திரள் நிதிக்கு கணக்கு இல்லை... மரியாதை இல்லை என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார்கள் அந்த தம்பிகள். என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....

5 பேர் உயிரிழப்பு .. உச்சி வெயிலில் வீர தீர சாகசம் தேவையா..? - செல்வப்பெருந்தகை கேள்வி

5 பேர் உயிரிழப்பு .. உச்சி வெயிலில் வீர தீர சாகசம் தேவையா..? - செல்வப்பெருந்தகை கேள்வி

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

Live : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை

Vijay Sethupathi: 50-வது படம் மெஹா ஹிட்... இயக்குநருக்கு BMW கார்... மகாராஜா மோடில் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசாக கொடுத்துள்ளது படக்குழு.

‘போறவங்க குடையை எடுத்திட்டு போயிருக்கனும்' - ஆர்.எஸ்.பாரதி தடாலடி கருத்து

15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

திருநெல்வேலிக்கு மீண்டும் ஆபத்தா..? - மிரட்டும் மழை எச்சரிக்கை | Kumudam News 24x7

தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 4 லட்சம் பயணிகள் பயணம்.. விமான சாகத்தால் திணறிய மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Air Show 2024 : விமான சாகச நிகழ்ச்சி... மெட்ரோவில் 4 லட்சம் பேர் பயணம் | Chennai Metro

விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அதிகளவு வந்ததால் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 5 பலி.. மிரண்ட சென்னை.. "அவங்க மட்டும்தான் காரணம்.." - குறி வச்சு குறை சொன்ன எல் முருகன்

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மெரினா கோர சம்பவம் - இடியாய் விழுந்த கேள்வி.. சட்டென பொறுமையை இழந்த மா.சு., | Kumudam News 24x7

மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்