விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Mumbai Live In Relationship Case News in Tamil : மும்பையில் பாலியல் பலாத்கார வழக்கில், இளம்பெண் தன்னுடன் செய்துகொண்ட 7 நிபந்தனைகள் அடங்கிய, திருமண ஒப்பந்தத்தை காட்டி ஜாமின் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ADMK Ex Minister Jayakumar First Exclusive Interview : குமுதம் செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தலைமை செய்தியாளர் சிவா நடத்திய சிறப்பு நேர்காணல்.
Paralympics 2024 : பாரிஸ் பாராலிம்பிக் F46 ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.
Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 3வது முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதலில் ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு.
அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது
இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது
தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Kollywood Actors on Hema Committee Report: மலையாள சினிமாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கருத்து சொல்லாமல் தெறித்து ஓடிய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள்