மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ
மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ
மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ
அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை | Floods Affected in North East States | Assam | Manipur
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.
மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலம் திமா ஹசாத் மாவட்டத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை போதைப்பொருள் தொடர்பாக 6,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கைக்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது
இந்திய நெடும்பயணத்தின் குறிப்புகளாலான இத்தொடரின் இந்த அத்தியாயம் அசாம் மாநிலம் தேஸ்பூரில் உலவிய அனுபவத்தைக் கூறுகிறது.
குவஹாத்தியில் இருந்து தவாங் சராசரியாக ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பேருந்துப் பயணம் என்கையில் இதனை நெடுந்தொலைவு என்று சொல்லி விட முடியாதுதான்.
கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.