K U M U D A M   N E W S

ஆன்மீகப் பயணம்: திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடியில் தவெக தலைவர் விஜய் வழிபாடு!

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.

தவெக பக்கம் திரும்பும் திமுக மாஜிக்கள்? அதிர்ச்சியில் அறிவாலயம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

🔴Live: இரவு 9 மணி தலைப்பு செய்திகள் | Today 9 PM Headlines | 28-04-2026 | Today's Full Update

🔴Live: இரவு 9 மணி தலைப்பு செய்திகள் | Today 9 PM Headlines | 28-04-2026 | Today's Full Update

🔴Live : இரவு 7 மணி தலைப்பு செய்திகள் | Today 28 AM Headlines | 28-04-2026 | Today's Full Update

🔴Live : இரவு 7 மணி தலைப்பு செய்திகள் | Today 28 AM Headlines | 28-04-2026 | Today's Full Update

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு: சென்னையில் நாளை தேர்தல் அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சி!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.

🔴Live: இரவு 9 மணி தலைப்பு செய்திகள் | Today 9 PM Headlines | 27-04-2026 | Today's Full Update

🔴Live: இரவு 9 மணி தலைப்பு செய்திகள் | Today 9 PM Headlines | 27-04-2026 | Today's Full Update

இரவு 8 மணி தலைப்பு செய்திகள் | Today 8 PM Headlines | 27-04-2026 | Today's Full Update

இரவு 8 மணி தலைப்பு செய்திகள் | Today 8 PM Headlines | 27-04-2026 | Today's Full Update

மாலை 6 மணி தலைப்பு செய்திகள் | Today 6 PM Headlines | 27-04-2026 | Today's Full Update

மாலை 6 மணி தலைப்பு செய்திகள் | Today 6 PM Headlines | 27-04-2026 | Today's Full Update

TN Election Result: மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மே 4 அன்று 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.