K U M U D A M   N E W S
Promotional Banner

Bridge

நாமக்கல்லை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பயத்தில் உறைந்த மக்கள்..

விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை

"யாரும் கிட்ட வராதீங்க.." - கையில் குழந்தையுடன் தந்தை செய்த காரியம்

மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.