K U M U D A M   N E W S

காலமானார் பாக்யராஜ்... நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் | Jayakumar | Kumudam news

காலமானார் பாக்யராஜ்... நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் | Jayakumar | Kumudam news

இப்படி நடக்கணும்மா..! என்னால நினைச்சி கூட பாக்கமுடியல" மனம் நொந்து பேசிய Vijayakumar | bhagyaraj

இப்படி நடக்கணும்மா..! என்னால நினைச்சி கூட பாக்கமுடியல" மனம் நொந்து பேசிய Vijayakumar | bhagyaraj

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்து சோகத்தில் சாந்தனு... கண்கலங்க வைத்த தருணம் | Director Bhagyaraj RIP

தந்தையை இழந்து சோகத்தில் சாந்தனு... கண்கலங்க வைத்த தருணம் | Director Bhagyaraj RIP

பதவியை ராஜினாமா செய்ய முடியாது... வைகோ உத்தரவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் மறுப்பு!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகை உலுக்கிய இழப்பு: பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி | Dmk | Bhagyaraj Passed Away

திரையுலகை உலுக்கிய இழப்பு: பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி | Dmk | Bhagyaraj Passed Away

அவரை இழந்தது திரையுலகுக்கே பேரிழப்பு" – மனம் நொந்த பிரவீன் காந்தி | Kumudam News

அவரை இழந்தது திரையுலகுக்கே பேரிழப்பு" – மனம் நொந்த பிரவீன் காந்தி | Kumudam News

பாக்யராஜுக்கு இறுதி மரியாதை செலுத்த குவிந்த திரைப்பிரபலங்கள் | Kumudam News

பாக்யராஜுக்கு இறுதி மரியாதை செலுத்த குவிந்த திரைப்பிரபலங்கள் | Kumudam News

கனவுகளுடன் தொடங்கி காவியமாக மாறிய பயணம்... பாக்யராஜின் வாழ்க்கைப் பாதை | Kumudam News

கனவுகளுடன் தொடங்கி காவியமாக மாறிய பயணம்... பாக்யராஜின் வாழ்க்கைப் பாதை | Kumudam News

பணி நிரந்தரம் இல்லாத வேதனை... மாநகராட்சி ஊழியர் த்ற்கொலை !

10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய சாமுவேலின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தரம் இல்லாத வேதனை, கடன் சுமை குறித்து அவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.