K U M U D A M   N E W S

Chennai

Diwali: தீபாவளி கொண்டாட்டம்... புகை மண்டலமாக மாறிய சென்னை... காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியது!

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.

மீண்டும் களத்தில் தல தோனி... தக்கவைத்த CSK| Kumudam News

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

”25 ஆயிரத்துக்கு வெடி வாங்கிருக்கோம்” - தீபாவளி பண்டிகை கோலாகலம் | Kumudam News

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வண்ண வண்ண வெடிகளால் பகலாய் மாறிய சென்னை.

வெடித்து சிதறும் பட்டாசுகள் – கேள்விக்குறியான காற்றின் தரம் | Kumudam News

சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.

மக்களே அலர்ட்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடை திறந்தும் அலைமோதிய கூட்டம்.. செந்தில் பாலாஜியை உள்ளே வைக்கணும்... மதுப்பிரியரின் அட்ராசிட்டி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடை திறப்பதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் கூட்டமாக கடை முன்பு காத்திருந்தனர். கடை திறந்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு மது வகைகளை வாங்கி சென்றனர்

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு காத்திருந்த ரசிகர்களை பார்த்து கும்பிட்டு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

முதல் நாளில் தீர்மானம் பாஸ்... அடுத்த நாள் "Close" - மேயரின் ரிவர்ஸ் கியர்! - என்ன காரணம்..?

முதல் நாளில் தீர்மானம் பாஸ்... அடுத்த நாள் "Close" - மேயரின் ரிவர்ஸ் கியர்! - என்ன காரணம்..?

Diwali 2024: தீபாவளி கொண்டாட்டம்... வெறிச்சோடிய சென்னை... 10 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.