பக்தி செயல் அல்ல.. சொல்லில் விளக்க முடியாத அன்பின் உள்ளெழுச்சி.. நெகிழ வைக்கும் பக்தர்கள்!
மஹா சிவராத்திரிக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் தூரங்களை கடந்து இழுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.