K U M U D A M   N E W S

Coimbatore

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!

தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களை அச்சுறுத்திய ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி | Coimbatore | Elephant | Kumudam News

மக்களை அச்சுறுத்திய ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி | Coimbatore | Elephant | Kumudam News

போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் சந்திப்பு: 'நயன்தாரா வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் சேரும்'- சீமான் கருத்து!

நயன்தாரா சுற்றுப்பயணம் வந்தால் விஜய்க்கு வந்ததை விட இருமடங்கு கூட்டம் சேரும் என சீமான் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! - கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

'தமிழ், தமிழர்’ என்று பேசும் திமுக துரோகம் செய்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி!

"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

'மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன்..' செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.

வன எல்லைகளில் உருக்கு கம்பி வேலி - நீதிபதிகள் ஆய்வு | Kovai | High Court Judge Inspection

வன எல்லைகளில் உருக்கு கம்பி வேலி - நீதிபதிகள் ஆய்வு | Kovai | High Court Judge Inspection

ஓணம் பண்டிகை.. பேருந்து நிலைத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. | Onam Celebration | KumudamNews

ஓணம் பண்டிகை.. பேருந்து நிலைத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. | Onam Celebration | KumudamNews

Heavy Rain Alert: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மனைவி... கணவன் செய்த வெறிச்செயல் | Kovai | TNPolice

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மனைவி... கணவன் செய்த வெறிச்செயல் | Kovai | TNPolice

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி.. போலீசார் எடுத்த முடிவு | Coimbatore | TNPolice | Arrested

வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி.. போலீசார் எடுத்த முடிவு | Coimbatore | TNPolice | Arrested

மதமாற்றம் சர்ச்சையா? போதை பொருளால் வந்த வினையா? பாஜக பிரமுகர் மீது கொ*ல வெறி தாக்குதல் |Kumudam News

மதமாற்றம் சர்ச்சையா? போதை பொருளால் வந்த வினையா? பாஜக பிரமுகர் மீது கொ*ல வெறி தாக்குதல் |Kumudam News

வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News

வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News

கோவையில் 700 விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு | Kovai | Vinayagar Chathurthi | Kumudam News

கோவையில் 700 விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு | Kovai | Vinayagar Chathurthi | Kumudam News

கோவைக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.