கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்
குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
இந்து மதம், இந்து பக்தியோடு யாரும் இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வேலூர் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை | Vellore | Kumudam News
மார்க் ஷீட் வழங்காத விவகாரம் - பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | High Court
நண்பர்களுக்குள் கிட்னி தானம்- நீதிமன்றம் அதிரடி | High Court | Kumudam News
மாற்று இடம் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் | Kanchipuram |TNPolice | Collector Office | KumudamNews
ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு.. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் | Pudukkottai | TNPolice
ஆற்றில் மனுக்கள் - வட்டாட்சியர் புகார் | Sivagangai | Kumudam News
கடலில் கலக்கும் கழிவுகள்..குமரி ஆட்சியருக்கு நோட்டீஸ்| Kanyakumari | Madurai HighCourt | KumudamNews
ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb Threat | Kumudam News
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை - நீதிமன்றம் | Anirudh Ravichander | Music Show | Kumudam News
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு | Anirudh Ravichander | Music Show | Kumudam News
வெறிநாய் தொல்லை — ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள் | Kumudam News
சட்டவிரோதமாக செம்மண் கடத்தல்.. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் நோட்டீஸ்
திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..| Rainfall | TN Weather Report | Collector Office
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் | Kumudam News
ஆட்சியர் அலுவலகம் ஜப்தி நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kumudam News
கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தான் மாற்றுத்திறனாளி எனக் கூறி மாதம் 250 ரூபாய் உதவித்தொகை கேட்டு மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அலப்பறை செய்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் திருமணத்திற்கு மீறிய உறவில் முதலிடம் பிடித்தது என்று தனியார் செயலி சமூக வலைத்தளங்களில் டேட்டா வெளியிட்டது
தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை
ரூ.10,000 கடனுக்காக கொத்தடிமைகளாக ஆக்கப்பட்ட7 பேர் மீட்கப்பட்டனர்.. #Thirupattur #TNPolice