K U M U D A M   N E W S

Colleges

கனமழை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குட் நியூஸ்

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவியின் ஆபாச வீடியோ வைத்து மிரட்டல்.. தந்தை, மகன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய தந்தை, மகன் கைது

விடுதி வாசலில் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள், கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

குன்னூர்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது

#BREAKING: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | Kumudam News 24x7

கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டல் செய்த விவகாரம்.. கல்லூரி மாணவர் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

நெல்லையில் கல்லூரிக்குள் புகுந்து முதுகலை வணிகவியல் மாணவரை தாக்கிய ரவுடி கும்பல்.

#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் பலி - மாநிலக்கல்லூரிக்கு விடுமுறை

ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.

#BREAKING | நெல்லையில் தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட் | Kumudam News 24x7

நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.

#BREAKING | பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ் | Kumudam News 24x7

பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ்

#BREAKING | பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் | Kumudam News 24x7

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்யக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.