தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. எம்பி சுதா குற்றச்சாட்டு!
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகி மீது குண்டாஸ் நடவடிக்கை
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம்" -ராகுல் சாடல் #RahulGandhi #ElectionCommission
பிரதமர் மோடியை கட்டுப்படுத்துவது யார்? - ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Kumudam News
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்..
"மோடி தனது புகழுக்காக ராணுவத்தை பயன்படுத்த கூடாது" - ராகுல் காந்தி அட்டாக்
"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி
“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.