கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. ஒரே நேரத்தில் 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | Kallakurichi School Case
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. ஒரே நேரத்தில் 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | Kallakurichi School Case
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. ஒரே நேரத்தில் 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | Kallakurichi School Case
தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Cuddalore
கதிர் ஆனந்த் எம்பி நீதிமன்றத்தில் ஆஜர் | Kathir Anand | Highcourt | DMK MP | Kumudam News
2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
ஜெயக்குமார் மீதான வழக்கு.. ரத்து செய்ய மறுப்பு
தமிழக அமைச்சரவையில் நாளை மாற்றம்? அதிகாரபூர்வ அறிவிப்பு.. முழு விவரம் | Caniner Reshuffle | DMK
EPS-க்கு எதிரான அவதூறு வழக்கு.. விசாரணைக்கு தடை | Edappadi Palanisamy Case | ADMK | KC Palanisamy
15 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
Ponmudi Controversy Issue | பொன்முடி பதவி நீக்கம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | DMK
Minister Durai Murugan Case Update: துரைமுருகன் விடுவிப்பு ரத்து - நீதிமன்றம் வைத்த கெடு | DMK | MHC
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வாயை கொடுத்து மாட்டிய ராம்தேவ்..! குட்டு வைத்த நீதிமன்றம்! | Baba Ramdev | Patanjali | Sharbat Jihad
TASMAC Issue | தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | TASMAC ED Raid | TN Govt | High Court
TN Police Leave Rule | தமிழக காவல்துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி | Weekly Off Issue | High Court
Chennai High Court Order | துரைமுருகன்-ஐ விடுவித்த உத்தரவு ரத்து | Minister Durai Murugan Case | DMK
என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
H Raja Speech About TASMAC Case: "ED விசாரணையில் யாரு வேண்டுமானால் சிக்கலாம்" - எச்.ராஜா சூசகம் |BJP
தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கு.. இன்று வந்த தீர்ப்பு
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Breaking News | கள்ளச்சாராய மரண வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் | Highcourt | Kumudam News
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Part Time Nurse Salary: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்| TN Govt